Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:22 IST)
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறார். அதேசமயம் முந்தைய ஆட்சியின் மீது அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளதாவது: அதிமுக மீது வேறு குற்றம்சாட்ட காரணம் இல்லையென்பதால் முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் குறைகூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டி செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

ஆந்திர மதுபான ஊழல்: ஹைதராபாத்தில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் - ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களுக்கு நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments