முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:22 IST)
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறார். அதேசமயம் முந்தைய ஆட்சியின் மீது அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளதாவது: அதிமுக மீது வேறு குற்றம்சாட்ட காரணம் இல்லையென்பதால் முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் குறைகூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டி செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments