Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு... கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் - விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (14:25 IST)
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்மி  எனவும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள 242 பேர் தனிப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 
 
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என தெரிவித்தார்.
 
இந்நிலையில் கொரோனா பரவியுள்ள சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்க இரண்டாவது முறையாக இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments