Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு... கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் - விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (14:25 IST)
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்மி  எனவும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள 242 பேர் தனிப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 
 
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என தெரிவித்தார்.
 
இந்நிலையில் கொரோனா பரவியுள்ள சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்க இரண்டாவது முறையாக இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments