Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:59 IST)
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் வாகனம் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த  சிறுவன் தீக் சித் பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி பள்ளி வாகன பாதுகாவலர் ஞானசக்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், .பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், மற்றும் ரெண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும்.

இதை முறையாகப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments