Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா? அலட்சியம் காட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:41 IST)
பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா என அலட்சியம் காட்டிய ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார் 
 
போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது பிரியாணிக்கு வைக்கப்படும் கத்திரிக்காயில் இருந்து புழு வந்திருக்கலாம் என்றும் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா என்றும் அலட்சியமாக போலீசாரிடம் பதில் அளித்ததாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து போலீசார் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments