Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:42 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இன்று காலை 9 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் 18% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் சுமார் 70% வாக்குப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் வருகை தந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நிற்கின்றனர்.
 
குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments