Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை ஊக்கப்படுத்த ராட்சத பலூன்: அசத்தும் தேர்தல் ஆணையம்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:09 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் ராட்சத பலூன்களை பறக்கவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றூம் ஹரியானா மாநிலங்களில் இன்று சட்டபேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 90 சட்டபேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தலுக்கான விழிப்புணர்வாக மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அம்மாநில தேர்தல் ஆணையம் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளது. இது அம்மாநில மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments