Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை ஊக்கப்படுத்த ராட்சத பலூன்: அசத்தும் தேர்தல் ஆணையம்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:09 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் ராட்சத பலூன்களை பறக்கவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றூம் ஹரியானா மாநிலங்களில் இன்று சட்டபேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 90 சட்டபேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தலுக்கான விழிப்புணர்வாக மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அம்மாநில தேர்தல் ஆணையம் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளது. இது அம்மாநில மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

ஆணையம் கூறினால் விஜய் கைது செய்யப்படுவார்.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments