Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மோதல்… விராலி மலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:55 IST)
திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விராலிமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

‘தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை. அங்கு காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் மோதல் எழவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments