Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மோதல்… விராலி மலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:55 IST)
திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விராலிமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

‘தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை. அங்கு காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் அவ்வப்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் மோதல் எழவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments