வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (12:06 IST)
வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டனர் என்பதும் அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது கவுன்சிலர் பணியை உடனடியாக ஆரம்பித்து விட்டார்
 
அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை அவர் தனது சொந்த செலவில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த டார்கெட் சட்டமன்றம் என்ற நிலையில் வெற்றிபெற்ற 110 கவுன்சிலர்களும் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments