Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (12:06 IST)
வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டனர் என்பதும் அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது கவுன்சிலர் பணியை உடனடியாக ஆரம்பித்து விட்டார்
 
அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை அவர் தனது சொந்த செலவில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த டார்கெட் சட்டமன்றம் என்ற நிலையில் வெற்றிபெற்ற 110 கவுன்சிலர்களும் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments