Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கும்! – மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (12:30 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டிணம் மற்றும் வேப்பகுண்டு, பெந்துர்த்தி, சிம்மாசலம், அரிலோவாவா ஆகிய பகுதிகளில் இன்று காலை பெரும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாது பதறிய மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments