Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின்பாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (18:00 IST)
எலக்ட்ரிக் வாகன  உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட்  நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
 

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டு, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்யவுள்ளது.

இதற்காக தென்னிந்தியாவில் 3000 முதல் 3500 வேலை வாய்ப்புகள உருவாக்கும் வகையில், தூத்துக்குடியில்,400 ஏக்கர் நிலப்பரப்பில்   நடப்பு ஆண்டே கட்டுமானப் பணிகள்  ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments