Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:21 IST)
விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.  
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
 
இந்நிலையில் இன்று (9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆம், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 
 
ஆனால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள விற்பட்டு கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.  விற்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து கொடுக்கவில்லை என கூறி மக்கள் யாரும் வாக்களில்ல வராமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments