Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்பெக்டர் கைதானதை கிடா வெட்டி கொண்டாடிய கிராம மக்கள் (வீடியோ)

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (13:45 IST)
கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சப் புகாரில் கைதானதை கிராம மக்கள் கிடா வெட்டி, வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர்.


 

 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தமிழ்மாறன். சிறுவாம்பூர் கிராமத்தில் இரு கோஷ்டிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காவல்நிலையம் சென்றுள்ளார். பிரச்சனையை தீர்க்க இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
 


முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இன்ஸ்பெக்டரிடம் ரூ.20,000 கொடுத்துள்ளார். இதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறைந்திருந்து இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனை கைது செய்தனர். இதை அறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சிலர் கிடா வெட்டி விருந்து வைத்து தீபாவளி போல் கொண்டாடியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments