Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி மட பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விஜயேந்திரா்!

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (18:15 IST)
காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் மரணமடைந்த நிலையில், 70 வது பீடாதிபதியாக விஜயேந்திரர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார். 
 
சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் இதிகளின் படி பீடாதிபதி இறந்தவுடன் அடுத்த பீடாதிபதியை 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும். எனவே, அடுத்த பீடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்க உள்ளார். 
 
மடத்தின் இளைய பீடாதிபதியாக இருந்த விஜயேந்திரர் காஞ்சி மடத்தின் அடுத்த பீடாதிபதி என்பது உறுதி செய்யப்பட்டது. சங்கரநாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஜயேந்திரா், திருவள்ளூா் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் பிறந்தவா். 
 
இவா் 14 வது வயதில் சங்கரமடத்தில் இணைந்து கொண்டார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளா் சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுதலை செய்யப்பட்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments