தீவிரமாகும் கொரோனா பரவல்: விஜயகாந்த் அறிவுறுத்தல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (15:58 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவே மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்
 
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கூட்டம் கூடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments