விஜயகாந்த் தனது முடிவை மாற்ற கூடாது: ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (17:57 IST)
மக்களவை தேர்தலில் தனித்து போடியிட முடிவு செய்த விஜயகாந்த் தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 
தேமுதிக மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
 
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்துல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_
 
மக்களவை தேர்தலில் தனித்து மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேலியாக கூறியுள்ளார்.
 
மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments