Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் தனது முடிவை மாற்ற கூடாது: ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (17:57 IST)
மக்களவை தேர்தலில் தனித்து போடியிட முடிவு செய்த விஜயகாந்த் தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 
தேமுதிக மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
 
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்துல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_
 
மக்களவை தேர்தலில் தனித்து மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேலியாக கூறியுள்ளார்.
 
மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments