மகன்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கேப்டன்... விரைவில் கெட்டி மேளம்!!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:58 IST)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விஜய்காந்த் - பிரேமலதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் சமீப காலமாக அரசியல் களமிறங்கியுள்ளார். அவரை அவ்வப்போது தேமுதிக கூட்டங்களில் காண முடிகிறது. இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் உள்ளார். 
 
இந்நிலையில் 29 வயதாகும் விஜயபிரபாகரன் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருகிறாராம். அதேபோல் இரண்வது மகன் சண்முக பாண்டியனும் தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். 
 
இவர்களது இருவரின் காதலுக்கும் விஜய்காந்த் - பிரேமலதா சம்மதம் தெரிவித்துள்ளனராம். எனவே விரைவில் விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் ஒலிக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments