Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கேப்டன்... விரைவில் கெட்டி மேளம்!!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:58 IST)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விஜய்காந்த் - பிரேமலதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் சமீப காலமாக அரசியல் களமிறங்கியுள்ளார். அவரை அவ்வப்போது தேமுதிக கூட்டங்களில் காண முடிகிறது. இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் உள்ளார். 
 
இந்நிலையில் 29 வயதாகும் விஜயபிரபாகரன் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருகிறாராம். அதேபோல் இரண்வது மகன் சண்முக பாண்டியனும் தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். 
 
இவர்களது இருவரின் காதலுக்கும் விஜய்காந்த் - பிரேமலதா சம்மதம் தெரிவித்துள்ளனராம். எனவே விரைவில் விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் ஒலிக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments