Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கேப்டன்... விரைவில் கெட்டி மேளம்!!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:58 IST)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விஜய்காந்த் - பிரேமலதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் சமீப காலமாக அரசியல் களமிறங்கியுள்ளார். அவரை அவ்வப்போது தேமுதிக கூட்டங்களில் காண முடிகிறது. இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் உள்ளார். 
 
இந்நிலையில் 29 வயதாகும் விஜயபிரபாகரன் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருகிறாராம். அதேபோல் இரண்வது மகன் சண்முக பாண்டியனும் தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். 
 
இவர்களது இருவரின் காதலுக்கும் விஜய்காந்த் - பிரேமலதா சம்மதம் தெரிவித்துள்ளனராம். எனவே விரைவில் விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் ஒலிக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments