Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொரோனா தாக்குதல் இல்லை; தமிழர்கள் பயப்படவேண்டாம்..” விஜயபாஸ்கர்

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (14:38 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, மக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜப்பான், தைவான், தென் கொரியா, அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, மக்கள் யாரும் அச்சப்படவேண்டாம்” என கூறியுள்ளார். மேலும் விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளிடம் பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை நான்காக உடைப்பதே இந்தியாவுக்கு நிரந்தர தீர்வாகும்: சுப்பிரமணியன் சுவாமி..!

இனி 1 நாள், 2 நாளுக்கு கூட பிக்சட் டெபாசிட் செய்யலாம்.. ரிசர்வ் வங்கி ஆலோசனை..!

அந்த ஒரு சீட்டை கொடுக்குமா அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் சீக்ரெட் வார்னிங்!?

வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள்! உதவிக்கு வராத நாடுகளுக்கு எதிராக மோடி எடுத்த முடிவு?

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி அடைந்ததால் அமித்ஷா பதவி விலக வேண்டும்: சிவசேனா

அடுத்த கட்டுரையில்
Show comments