Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை அவமதித்த விஜய் ! அமைச்சர் நடவடிக்கை...அடுத்து என்னாகும்...?

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (19:58 IST)
சர்கார் திரைப்படத்தை அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜயோ, பட தயாரிப்பு நிறுவனமோ, சக நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் எந்த ஒரு திரைப்படமும் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு வெளிவரவில்லை.அப்படி வெள்ளிவந்தாலும் அது பல கட்ட விமர்சனங்களையும் போராட்டங்களையும் சந்தித்தே ஆக வேண்டியதென்பது நம் இந்திய அரசியலில் உள்ள எழுதப்படாத விதியாகும்.
 
தற்போது சர்காருக்கும் இதே நிலமைதான் உருவாகியுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் உருவாகும் என்று தெரிந்தும் தைரியமாக இந்த படத்தில் நடித்தவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் உள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது.
 
அப்படியென்றால் வர்த்தக ரீதியாக படம் வெற்றியடைய வேண்டும் எனபதற்காக வாய்க்கு வருகிறதை சொன்னால் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணமோ...?
 
பொது வாழ்க்கைக்கு வர நினைக்கும் நடிகர்கள் இனியாவது இது பற்றி சிந்திக்கட்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments