Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் தந்தை மீது வழக்கு போட்ட நடிகர் விஜய்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (06:38 IST)
நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதும் இவரது படம் மிகப் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் 
 
தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்
 
இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தந்தை தாய் ஆகிய இருவர் கூட தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments