Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா மிதுன் மீது போலீஸில் புகாரளித்த விஜய் ரசிகர்கள் !

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (16:56 IST)
தமிழ் சினிமாவில் நெபோடிசம் உள்ளதாகவும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தையும், விஜயையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மீராமிதுன் திரைத்துறையில் உள்ளோரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக அவர் விஜய் மற்றும் சுர்யாவைப் பற்றிப் பதிவிட்டது அவர்களது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை மீரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறைதுறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கப்படுள்ளது.

அதில்,நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி தவறாக பேசிவரும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments