Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம்…விஜய் ரசிகர்களின் ஆர்வக்கோளாறு - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (14:34 IST)
நடிகர் விஜய் நடிப்பில்,இயக்குநர் அட்லியின் இயக்கத்தின் உருவான பிகில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இரு நடிகர்களுன் படங்களுமே ரசிகர்ளின் எதிர்பார்பைப் இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதிக லாபத்தில் டிக்கெட் விற்பதை தடுப்பதற்காக, பிகில் மற்றும் கைதி ஆகிய படங்களுக்கான சிறப்புக் காட்சிகளை  தமிழக அரசு ரத்து செய்தது இரு நடிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை உண்டு பண்ணியது.
 
இந்நிலையில் இன்று காலை படம் வெளியாகி நல்ல முறையில் விமர்சனங்கள் வந்த நிலையில், சிறப்புக் காட்சியை தமி்ழக அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்  ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
இதுவரை 30 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் தகராறில் ஈடுபட்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
 
விஜய்  ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments