Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்மனுதாரராக விஜய், அஜித், சூர்யா - கோர்ட் உத்தரவு

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (19:33 IST)
தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த கோரி மதுரையைச் சேர்ந்த ஜான்ஸி ராணி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள்  கிருபாகரன், சுந்தர், அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது:
 
தற்போது போலீயோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகின்றது,எதிர்மனுதாரராக யாரையும் சேர்க்க வேண்டாம் என்றார்.
 
இதற்கு எதிர்மனுதாரர் ஜான்ஸி ராணி கூறியதாவது:
 
தற்போது போதிய சொட்டு மருந்து முகாம் நடைபெற போதிய விழிப்புணர்வு எதுவும் நடைபெறவில்லை. போதிய விளம்பரங்களும் இல்லை என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் கூறியதாவது:.
 
தமிழகத்தில் நன்கு அறிமுகமாகி இருக்கிற பிரபலங்களைக் கொண்டு போதுமான போலியோ விழிப்புணர்வுகள் நடத்த வேண்டும். அப்படி செய்தால் அது மக்களை எளிதாக சென்றடையும் என்றார். அதன் பின்னர் நடிகர் அஜித் சூர்யா,விஜய், தென்னிந்திய நடிகர் சங்க  செயலர் ஆகியோரை  எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டதால தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments