Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்... இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (16:49 IST)
சேலம் மாவட்டம்  பெரிய கொல்லுப்பட்டி என்ற பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர் கணேசன் ஆகிய இருவரும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,அந்த வழியாக , ஒரு ஆட்டோ ஓட்டுநர் அதிவேகத்தில் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். அவரைப் பிடித்து நிறுத்தியுள்ளனர். பின், அதிவேகமாக ஆட்டோ ஓட்டியதற்காக அவரிடம் காவலர்கள் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
 
அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.200 பணத்தை காவலர் கணேசன் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments