Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியோ தோல்வியோ...தேர்தலில் போட்டியிடுவேன்....பிரபல நடிகர் உறுதி

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (23:23 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதால் அங்கு தங்கியிருந்து மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்  தன் வேட்பு மனுவை வாபஸ் பெறப்போவதாக கூறப்பட்டது. இன்ற் வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி நாள் என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்  மன்சூர் அலிகான்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வெற்றியோ தோல்வியோ தேர்தலைச் சந்திக்குமாறு என் மகள் எனக்கு உற்சாகம் ஊட்டினார் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்