தமிழில் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (00:11 IST)
கரிசல் காட்டு இலக்கியத்தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படு வந்த கி.ராஜநாராயணன் தற்போது வயது மூப்பினால் காலமானார் அவருக்கு வயது 98 ஆகும்.

தமிழில் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணன் தனது மனைவியுடன்  புதுச்சேரியில் வசித்துவந்தார். இந்நிலையில் வயது மூப்பில் காரணமாக இன்று அவர் காலமானார்.

இவரது படைப்புகள்: கோபால்லபுரம் கிராமம், கோபாலபுரம் கிராமத்து மக்கள், கதவு என்ற சிறுகதை மிகப்புகழ் பெற்றது ஆகும்

சமீபத்தில் தமிழக எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் விருதளிக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு தமிழக எழுத்தாளர்களும் வாசகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments