Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:59 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒன்று வேலூர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு தகுதியாகாது: விஜய்யை விமர்சித்த மதுரை ஆதினம்..

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments