கெட்டுப்போன மாட்டிறைச்சி, சிக்கனில் பிரியாணி! – ரெய்டில் அம்பலமான ஹோட்டல்கள் தரம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:35 IST)
வேலூரில் ஹோட்டல்களில் நடத்திய ரெய்டில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து உணவு பொருட்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் ஆட்சியர் விடுத்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேலூரில் உள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கெட்டுப்போன பொருட்களை கொண்டு உணவு தயாரித்த மூன்று ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments