Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் வளர்ச்சியை விவசாயிகள் தடுக்கின்றனர். வேலூர் ஆட்சியர் பேச்சால் அதிர்ச்சி

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (04:03 IST)
சமீபத்தில் நெடுவாசல் உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மீத்தேன் என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த திட்டத்தால் விளைநிலங்கள் பாழாகும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.


 


இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஹைட்ரோகார்பன் பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் கூறிய ஆட்சியர் ராமன், 'இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை கிளப்பிவருவதாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தின் உண்மைத்தன்மை தெரியாமல், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தொடர்ந்து அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வீண் முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியர் ராமனின் அலட்சிய பேச்சு, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments