Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து..’’.சரக்குகளை’’ அள்ளிச் சென்ற மக்கள்...

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (19:05 IST)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு மதுபானங்களை ஏற்றி  வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் வந்து பல மதுபாட்டில்களை வாரி எடுத்துச் சென்றவர். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள தாமரைப்பட்டியில் அரசு  மதுபானங்களை ஏற்றி வந்த லாரியின் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர்கள் சில காயங்களுடன் உயிரி தப்பினர். இதனைப் பார்த்த மக்கள் ஒட்டுநர்களைக் காப்பாற்றாமல் மதுப்புட்டிகளை எடுத்துச் செல்வதில்தான் ஆர்வம் காட்டினர். ஓட்டுநர்கள் வேடசந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 ஓட்டுநர்களைக் காப்பாற்றாமல் மதுபானங்களை எடுப்பதில் குறியாக இருந்த மக்களை பலரும் திட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments