Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி விலை திடீர் குறைவு- மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:42 IST)
தமிழகத்தில் நல்ல பருவமழைப் பெய்து வருவதால் காய்கறி வரத்து அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நவம்பர் மாத  இறுதியில் நல்ல மழைப் பெய்ததால் இப்போது காய்கறிகளின் வரத்து அதிகமாகியுள்ளது. அதனால் சென்னைக் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போது காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தை விட எல்லாக் காயகறிகளும் 20 சதவீதம் வரை விலைக் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வமாக காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments