Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி விலை திடீர் குறைவு- மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:42 IST)
தமிழகத்தில் நல்ல பருவமழைப் பெய்து வருவதால் காய்கறி வரத்து அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நவம்பர் மாத  இறுதியில் நல்ல மழைப் பெய்ததால் இப்போது காய்கறிகளின் வரத்து அதிகமாகியுள்ளது. அதனால் சென்னைக் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போது காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தை விட எல்லாக் காயகறிகளும் 20 சதவீதம் வரை விலைக் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வமாக காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments