Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (13:53 IST)
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் கடந்த வாரம் தக்காளி 14 கிலோ  ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. 
 
அதே போல் நேற்று தக்காளி 14 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. இதே போல மற்ற காய்கறிகள் விலையும் நேற்று திடீரென அதிகரித்து விற்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments