Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (13:53 IST)
கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் கடந்த வாரம் தக்காளி 14 கிலோ  ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. 
 
அதே போல் நேற்று தக்காளி 14 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. இதே போல மற்ற காய்கறிகள் விலையும் நேற்று திடீரென அதிகரித்து விற்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments