Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வேடந்தாங்கல் பறவைகள் மூடல்

நாளை முதல் வேடந்தாங்கல் பறவைகள் மூடல்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (17:30 IST)
நாளையுடன் வேடந்தாங்கல் பறவைகள் மூடப்படுகிறது.
 

 
இந்திய அளவில், புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் சீசன் தொடங்குகிறது.
 
இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து பலவிதமான அழகிய பறவைகள் வருவது வழக்கம். இதைக்காண பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து பார்த்து மகிழ்வர். 
 
இந்த நிலையில், சீசன் முடிவடைந்தால், தற்போது பறவைகள் வருகை மிகவும் குறைந்துவிட்டது.
 
இதனால், வேடந்தாங்கல் சரணாலயத்தை மூட வனத்துறையினர் நாளை முதல் மூடிவதாக அறிவிள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments