Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் மக்கள் உள்ளே வர கூடாது வேதாந்தா பிடிவாதம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:43 IST)
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழக அரசால் அமைக்கப்படும் குழுவில் உள்ளூர் மக்கள் யாரும் இடம் பெறக்கூடாது என வேதாந்தா நிறுவனம் பிடிவாதம் செய்து வருகிறது. கரணம் ஏற்கனவே இவர்களால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது அந்நிறுவனம் கூறியுள்ளது. 
 
அனுமதி வழங்கினால் அடுத்த பத்து நாட்களுக்குள் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என கூறியுள்ள வேதாந்தா நிறுவனம் ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும். தயாரித்த ஆக்சிஜனை யாரிடம் கொடுக்கச் சொல்கிறீர்களோ அவர்களிடம் கொடுத்து விடுகிறோம்.  ஆனால், உள்ளூர் மக்கள் மட்டும் உள்ளே வர கூடாது என அழுத்தமாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments