மதுக்கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை: திருமாவளவன்

Mahendran
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:28 IST)
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து மது கடைகளை மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் மீண்டும் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தயிருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் திமுக அரசு முடிவிட்டால் அதன் பிறகு எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார் 
 
மதுவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments