Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர் இடஒதுக்கீடு மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:12 IST)
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை இரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
 
இந்த மனுக்களை அடுத்த வாரம் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் மூலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா.? பிரதமர் மோடி கேள்வி..!

வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து.! லாரி மோதியதில் 11 பேர் பலி..!!

ஜூன்-4-ல் வெற்றி கொடி ஏற்றுவோம் - வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்.! ஸ்டாலின் கடிதம்..!!

ஒடிஸா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழகத்தை சோ்ந்தவா்கள்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments