Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர் இடஒதுக்கீடு மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:12 IST)
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை இரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
 
இந்த மனுக்களை அடுத்த வாரம் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் மூலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments