Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர் இடஒதுக்கீடு மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:12 IST)
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை இரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
 
இந்த மனுக்களை அடுத்த வாரம் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் மூலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments