Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: துரை வைகோ அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:06 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே இன்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு டிக்கெட்டுக்களூம் ஏற்கனவே விற்பனை ஆகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி நாளை கோவில்பட்டி ரயில் நிலையத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments