Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:00 IST)
திமுக எம் பி கனிமொழி தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த முக்கிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 திமுக எம்பி கனிமொழி தலைமையில் திருச்சியில் திமுக மகளிர் அணி கூட்டம், திமுக மகளிர் தொண்டர் அணி கூட்டம், மகளிர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆகியவை நடைபெற இருந்தது.
 
இந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற விட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென இந்த கூட்டம் எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
 
இந்த கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக மகளிர் அணி தெரிவித்துள்ளது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறும் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments