கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:00 IST)
திமுக எம் பி கனிமொழி தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த முக்கிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 திமுக எம்பி கனிமொழி தலைமையில் திருச்சியில் திமுக மகளிர் அணி கூட்டம், திமுக மகளிர் தொண்டர் அணி கூட்டம், மகளிர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆகியவை நடைபெற இருந்தது.
 
இந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற விட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென இந்த கூட்டம் எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
 
இந்த கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக மகளிர் அணி தெரிவித்துள்ளது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறும் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments