Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் அருகே வாக்கிங் சென்ற முதலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (13:17 IST)
வண்டலூர் அருகே பூங்காவிலிருந்து தப்பித்த முதலை ஒன்று மக்கள் வாழும் பகுதியில் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, முதலை உள்ளிட்ட பல வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு, பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் அருகே உள்ள கோளப்பாக்கம் பகுதியில் காலையில் முதலை ஒன்று சாவகாசமாக சென்றுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வண்டலூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து முதலையை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments