அராஜகம் செய்வது ஓபிஎஸ் தான்: பா வளர்மதி ஆவேசம்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (11:19 IST)
அராஜகம் செய்வது ஓபிஎஸ் தரப்பு தான் என ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடைபெற்று வருகிறது என்பதும் இது குறித்து முடிவெடுக்க நாளை சென்னையில் பொதுக்குழு கூட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது பொதுக்குழுவை நடத்தியே தீருவது என ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் என்றும் அராகம் செய்வது யார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் வளர்மதி தெரிவித்துள்ளார்
 
மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments