Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பிறந்தநாளில் வைரமுத்து கவிதை!

வைரமுத்து
Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:10 IST)
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் பெரியாரையும் வாழ்த்தி கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது
சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்
அவர் பிறந்த நாளைச்
'சமூக நீதி நாள்' என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்
வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments