Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பிடியில் இலங்கை துறைமுகம்: வைகோ எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 31 மே 2021 (15:30 IST)
சீனாவின் பிடியில் இலங்கை துறைமுகம் வந்ததால் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இலங்கையைச் சேர்ந்த அம்பன்தோட்டா என்ற துறைமுகத்தை சீனா தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பதும் அந்த துறைமுகத்தை சீனா 11.20 லட்சம் டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் இந்த துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தை சீனா பெற்றதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்றும் இதனால் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடாகிவிடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் 
 
சீனாவின் ஆதிக்கம் குறித்து மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments