Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பிடியில் இலங்கை துறைமுகம்: வைகோ எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 31 மே 2021 (15:30 IST)
சீனாவின் பிடியில் இலங்கை துறைமுகம் வந்ததால் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இலங்கையைச் சேர்ந்த அம்பன்தோட்டா என்ற துறைமுகத்தை சீனா தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பதும் அந்த துறைமுகத்தை சீனா 11.20 லட்சம் டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் இந்த துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தை சீனா பெற்றதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்றும் இதனால் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடாகிவிடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் 
 
சீனாவின் ஆதிக்கம் குறித்து மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments