Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன… வைகோ காட்டம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:04 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுவர் விடுதலை சம்மந்தமாக முன்னாள் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடப்பதாக் ஆவேசமடைந்துள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலைக்காக வெகு காலமாக போராடி வருபவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்த அவரிடம் எழுவர் விடுதலை குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
அப்போது அவர் ‘முன்னாள் ஆளுநரிடம் இது சம்மந்தமாகக் கொடுக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன. இப்போதுள்ள ஆளுநர் என்ன செய்கிறார் என்று பார்க்கவேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலைக்கு எந்த தடையும் இல்லை என சொல்லிவிட்டது. தமிழக அரசும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments