Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன… வைகோ காட்டம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:04 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுவர் விடுதலை சம்மந்தமாக முன்னாள் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடப்பதாக் ஆவேசமடைந்துள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலைக்காக வெகு காலமாக போராடி வருபவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்த அவரிடம் எழுவர் விடுதலை குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
அப்போது அவர் ‘முன்னாள் ஆளுநரிடம் இது சம்மந்தமாகக் கொடுக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன. இப்போதுள்ள ஆளுநர் என்ன செய்கிறார் என்று பார்க்கவேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலைக்கு எந்த தடையும் இல்லை என சொல்லிவிட்டது. தமிழக அரசும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments