Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சென்னையிலும் உச்சநீதிமன்றம் வேண்டும்” .. வைகோ கோரிக்கை

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (14:16 IST)
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை நிறுவிட வேண்டும் என வைகோ மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மாநிலங்களவையில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தென்னிந்தியர்களும் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட, சென்னையில் உயர்நீதிமன்ற கிளையை அமைத்திட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments