Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சென்னையிலும் உச்சநீதிமன்றம் வேண்டும்” .. வைகோ கோரிக்கை

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (14:16 IST)
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை நிறுவிட வேண்டும் என வைகோ மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மாநிலங்களவையில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தென்னிந்தியர்களும் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட, சென்னையில் உயர்நீதிமன்ற கிளையை அமைத்திட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments