Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள்! – வைகோ கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (15:23 IST)
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என வடமாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் அளித்துவிடக் கூடாது. மிகவும் பழமையான மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments