Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள்! – வைகோ கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (15:23 IST)
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என வடமாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் அளித்துவிடக் கூடாது. மிகவும் பழமையான மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments