Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி விமான நிலையத்தில்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

திருச்சி விமான நிலையத்தில்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

J.Durai

திருச்சி , வெள்ளி, 22 மார்ச் 2024 (15:21 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு  விடப்பட்டுள்ள சவால். அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான் இது போன்ற கைதுகளை பா.ஜ.க செய்கிறது. 
 
மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடுகிறார்.
என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்.. தொண்டர்கள் உற்சாகம்..!