Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோ உள்பட 500 மதிமுகவினர் கைது!

வைகோ உள்பட 500 மதிமுகவினர் கைது!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:43 IST)
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதால், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.


 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

காலை 6 மணிமுதல் நடந்து வரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வைகோ தலைமையில் மதிமுகவினர், திருச்சியில் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுகடையடைப்பு போராட்டம்: இரு மாநில எல்லையிலும் பலத்த பாதுகாப்பு