Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வைகாசி விசாகம்.. முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:46 IST)
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். இந்த நாளில் பால்குடம் பால்காவடி ஏந்தி பக்தர்கள் செல்வார்கள் என்பதும் பல பக்தர்கள் பாதயாத்திரை சென்று தங்களது நேர்த்டி கடனை நிவர்த்தி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர தினத்தன்று மயில் மீது ஏறி முருகன் வருவார் என்று பொருள் என்பதால் இந்த தினத்தை முருக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 
 
இந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை வடபழனி, மதுரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments