Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பட காமெடிபோல் பேருந்து ஜன்னலை உடைத்து வெளியே விழுந்த நபர்…

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:06 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில்னுள்ள ஆவடியில் காமராஜ் நகர் அருகே ஒரு சிற்றுந்துப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
 
அப்போது வழியில் திடீரென்று ஒரு குழந்தை வந்ததால் டிரைவர் பிரேக் போட்டார்.
 
பேருந்துக்குள் கம்பியைப் பிடிக்காமல் நின்று கொண்டிருந்த நடத்துநர் சடாரென்று முன்பக்க கண்னாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்தார்.
 
நல்லவேளை அவருக்கு பெரிதக அடிபடாததால் தப்பித்துகொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments