Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பட காமெடிபோல் பேருந்து ஜன்னலை உடைத்து வெளியே விழுந்த நபர்…

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:06 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில்னுள்ள ஆவடியில் காமராஜ் நகர் அருகே ஒரு சிற்றுந்துப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
 
அப்போது வழியில் திடீரென்று ஒரு குழந்தை வந்ததால் டிரைவர் பிரேக் போட்டார்.
 
பேருந்துக்குள் கம்பியைப் பிடிக்காமல் நின்று கொண்டிருந்த நடத்துநர் சடாரென்று முன்பக்க கண்னாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்தார்.
 
நல்லவேளை அவருக்கு பெரிதக அடிபடாததால் தப்பித்துகொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments