Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்ய குமார் யாதவ்: ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துகளை விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீரர் யார்?

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:04 IST)
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. நான்கு விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் 193 ரன்கள் எடுத்தது.

ஆட்டநாயகனாக தேர்வான சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில், 11 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சேசிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் இழந்த 10 விக்கெட்டுகளில் நான்கை கைப்பற்றியவர் மும்பையின் ஜஸ்ப்ரித் பும்ரா.

நேற்று பலரது கவனத்தையும் பெற்ற ஆட்டநாயகன் சூர்ய குமார் யாதவ் பற்றிய 10 சுவாரசிய தகவல்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments