Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடலூர் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:28 IST)
வடலூர் வள்ளலார் கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா அன்று நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் வள்ளலார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும்
 
தைப்பூசத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A  என்ற யூட்யூபில் நேரடியாக தைப்பூசத் திருவிழா ஒளிபரப்பாகும் என்றும் பக்தர்கள் வீட்டிலிருந்து தைப்பூசத் திருவிழாவை கண்டு வணங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments