Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடலூர் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:28 IST)
வடலூர் வள்ளலார் கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா அன்று நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் வள்ளலார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும்
 
தைப்பூசத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A  என்ற யூட்யூபில் நேரடியாக தைப்பூசத் திருவிழா ஒளிபரப்பாகும் என்றும் பக்தர்கள் வீட்டிலிருந்து தைப்பூசத் திருவிழாவை கண்டு வணங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments